
ஹலோ போய்ஸ் ஐ எம் சிங்கிங் ஸோங்...
சூப் ஸோங்..புளொப்
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
ரிதம் கெரக்ட்…
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
மெயிண்டெய்ன்
திஸ்வை திஸ் கொல வெறி? டி..
டிஸ்டன்ஸ்ல மூனு மூனு
மூனு கலரு வைட்டு..
வைட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு
நைட்டு கலரு பிளக்கு..
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வைட்டு ஸ்கின்னு கேர்ள்ளு கேர்ள்ளு..
கேர்ள்ளு ஹார்ட்டு பிளக்கு..!
ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு..
மை பியூட்சர் டார்க்கு..!
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
மாமா நோட்ஸ் எடுத்துக்கோ ..
அப்படியே கைல ஸ்னெக்ஸ் எடுத்துக்கோ..
பாபா பா பா பாபா பாபா பா பா…
சரியா வாசி..
சூப்பர் மாமா ரெடி ரெடி 1 2 3 4..
வட் எ சேஞ்ச் ஓவர் மாமா..
ஓ கே மாமா நவ் டியூன் சேஞ்சு..
கைல கிளாசு.. ஒன்லி இங்கிலிஷ்சா..
ஹேண்ட்ல கிளாசு..
கிளாஸ்ல ஸ்கொட்ச்சு..
ஐஸ்ல புல்லா டியரு..!
எம்டி லைப்பு கேர்ள் கம்மு..
லைப்பு ரிவர்சு கியரு..
லவ்வு லவ்வு ஓ மை லவ்வு
யூ ஷோ டு மீ பவ்வு..!
கவ்வு கவ்வு ஹொலி கவ்வு
ஐ வோண்ட் யூ ஹியர் நவ்வு..!
கோட் ஐயாம் டையிங் நவ்வு..
ஷீ இஸ் ஹெப்பி ஹவ்வு..!
திஸ் ஸோங்கு போர் சூப் போய்சு..
வீ டோண்ட் ஏவ் ச்சொய்சு..
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
வை திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி?
புளொப் ஸோங்..
நோ டமில் ஒன்லி இங்கிலிசு..!




கொண்டிருக்கின்றது என்பது சிலையை வடித்த சிற்பியின் கைவண்ணமா அல்லது கோணேச்சர பெருமானின் சக்தியா என்பது தெரியவில்லை. சிலையை உற்றுப்பார்த்தால் இது விளங்கும். இந்த சிலையை உருவாக்கியவர் தமிழகம் காரைக்காலைச்சேர்ந்த சிற்பாசிரியர் கலியபெருமான் விஜயன் என்பவராவார். சிவனின் சிலை மட்டுமல்லாது இராவணன் வெட்டு எனும் கோயிலின் வாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடத்தில் தியான மண்டபமும் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இதில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லிங்கம் ஏனைய விக்ரகங்களுடன் கிடைத்த லஷ்மி சமேத நாராயண விக்ரமும் வைக்கப்பட்டுள்ளன. சிலை திறக்கப்பட்ட அன்று பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருகோணமலை நகரத்திலிருந்து பார்த்தாலும் சிவனின் அந்த கம்பீரமும் சாந்தமும் கலந்த முகம் தெரிகிறது. பக்தர்களுக்காக அங்கு எடுக்கப்பட்ட படங்களைத்தருகிறோம்.



ட்டப்பட்டுள்ளது
ட்டாமல்

மதாது
எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன. 

